கிராமத்தை நோக்கி நகர மக்கள்


மயிலாடுதுறை பகுதியில் அமைந்திருக்கும் உழவர் சந்தை இயங்குகிறதோ, இல்லையோ ஆணால் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் சந்தை உதயமாகி மக்களுக்கு உதவி செய்கிறது.

முன்பெல்லாம் கிராம மக்கள் நகரத்தை நோக்கி பயணம் செய்தார்கள் ஆணால் இன்றோ மக்கள் கிராமத்தை நோக்கி பயணம் செய்யும் நிலைக்கு இந்த சந்தைகள் உருவாக்கியுள்ளது.

நம் முன்னோர்கள் அதாவது தாத்தா பாட்டி காலத்தில் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கியதை நினைவு படுத்துகின்றன.

மின்சாரம் மட்டும் தாத்தா காலத்தை நினைவு படுத்தவில்லை, 
இந்த சந்தைகளும் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக