உலக பார்வைக்கு

கலிலியோ உலகம் உருண்டை என்று சொன்ன போது நம்பாத உலகம், அவரை கேலப்படுத்தி, அவமானபகடுத்தியது.

பிறகு உலகம் உருண்டை என்று நம்பும் போது பைபிளில் உள்ள வாசகம் தவறு என்று ஒப்புக்கொண்டது.

அறிவியல் பூர்வமான நிறுபிக்கட்ட அனைத்தையும் நம்பிய மனிதன், நிறுபிக்கபடாததை கடவுளின் கிருபை என்றும் கடவுளாகவும் கூட நம்பினான் நம்பிக்கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு அறிவியல் விளக்கத்திற்கும் கூட புதுக்கடவுள் அவதாரம் என்று பெயர் வைத்துவிட்டான்.

அம்மை நோயை மாரியம்மனாகவும், காலரா நோயை காளியம்மனாகவும் நினைக்கும் மக்கள், நோய் வந்தால் மட்டும் பயந்து ஒதுங்குகிறார்கள்.

ஆக காலராவை ஒழித்துவிட்டதாக சொல்லும் மருத்துவர்கள்,
காளியம்மனை அழித்துவிட்டார்களா என்ன.

கடவுள் இருக்கிறார் என்றால் அவரை கண்டபடி வேறு எதனோடும் ஒப்பிட்டு கேவலப்படுத்தவேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக